tag:blogger.com,1999:blog-18037237.post114414475033616500..comments2023-07-22T05:38:24.647-05:00Comments on 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: நேர்முகத் தேர்வு!Maraboor J Chandrasekaranhttp://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-18037237.post-1147243388662344792006-05-10T01:43:00.000-05:002006-05-10T01:43:00.000-05:00நன்றி நடராஜன். இரண்டாவதோ என்னமோ.பத்திரிகைகளில் வந்...நன்றி நடராஜன். இரண்டாவதோ என்னமோ.பத்திரிகைகளில் வந்ததில்லை. ஆனால், மாணவ பத்திரிகையாளராக ஜுனியர், ஆனந்த விகடனில் ஓராண்டு பணியாற்றியுள்ளேன். அப்ப 'கதைச்சது' நிறைய :-)Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1147226971363669512006-05-09T21:09:00.000-05:002006-05-09T21:09:00.000-05:00நன்றி. கார்த்திகேயன். மற்ற கதைகளையும் படித்து பின்...நன்றி. கார்த்திகேயன். மற்ற கதைகளையும் படித்து பின்னூட்டினால், எங்களுக்கு உற்சாக டானிக்காய் இருக்கும்!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1147192099415197882006-05-09T11:28:00.001-05:002006-05-09T11:28:00.001-05:00சந்திராகதை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழ...சந்திரா<BR/><BR/>கதை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதியதில் இது எத்தனையாவது கதை? <BR/><BR/>நடராஜன்ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1147192087011572202006-05-09T11:28:00.000-05:002006-05-09T11:28:00.000-05:00சந்திராகதை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழ...சந்திரா<BR/><BR/>கதை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதியதில் இது எத்தனையாவது கதை? <BR/><BR/>நடராஜன்ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1147181123697735252006-05-09T08:25:00.000-05:002006-05-09T08:25:00.000-05:00கதை மிகவும் நன்றாக எடுத்து செல்லப்பட்டது.கதை மிகவும் நன்றாக எடுத்து செல்லப்பட்டது.Karthikeyan Rajasekaranhttps://www.blogger.com/profile/10639561015238510742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1146225343648994412006-04-28T06:55:00.000-05:002006-04-28T06:55:00.000-05:00மீனா, இப்பல்லாம் இவ்வளவு சஸ்பென்ஸா சினிமா எடுக்குற...மீனா, இப்பல்லாம் இவ்வளவு சஸ்பென்ஸா சினிமா எடுக்குறாங்களா என்ன? (இது கொஞ்சம் ஓவர்னு நீங்க கத்துறது காதுல கேக்குது! நம்ம எழுதறது நமக்கு நல்லாத்தானே இருக்கும்?Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1146225282212844632006-04-28T06:54:00.000-05:002006-04-28T06:54:00.000-05:00This comment has been removed by a blog administrator.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1146218409809396102006-04-28T05:00:00.000-05:002006-04-28T05:00:00.000-05:00கதை சஸ்பென்ஸா சுவாரஸ்யமா இருந்தது ஏதோ சினிமால பாக்...கதை சஸ்பென்ஸா சுவாரஸ்யமா இருந்தது ஏதோ சினிமால பாக்கிறமாதிரி! :)meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1145033411276343102006-04-14T11:50:00.000-05:002006-04-14T11:50:00.000-05:00குமரன், பொறந்த வீட்டுச் சீரு இன்னும் வரலியேன்னு பா...குமரன், பொறந்த வீட்டுச் சீரு இன்னும் வரலியேன்னு பார்த்துகிட்டிருந்தேன்! நல்ல வேளை லேட்டானாலும் வந்துருச்சு. மதுரைக்காரர்கிட்டயிருந்து. இதே தலைப்பில் பொன்ஸ் ஒரு கதை எழுதியிருந்தாங்க. அப்ப, அந்த வாரம், என் கழுத்தில நட்சத்திரம் வேற மாட்டீருந்தாங்களா, அப்புறம் அந்த பொண்ணுக்கு யாரும் படிக்கவாய்ப்பில்லாம போயிருமோன்னு, தலைப்ப மாத்திகிட்டேன். தொந்தரவு பண்ணிட்டேன்னா, மன்னிக்கவும். அந்த கதையும் நல்லா இருக்கு.<BR/><BR/>// கதை நல்லா இருக்கு சார். பல முடிவுகளை சிந்தித்துக் கொண்டிருந்தேன் படிக்கும் போது. அதில் ஒன்றினைத் தான் நீங்கள் இங்கு தந்திருக்கிறீர்கள்.//<BR/><BR/>பரவாயில்ல, நான் கூட அறிஞர்கள் சிந்திக்கிற மாதிரி சிந்திக்கிறேன்னு பெரும பட்டுக்கலாம்! <BR/><BR/>ஹேண்ட்சம்? நம்ம எல்லார்க்குள்ளயும் அப்படி ஒருத்தன் இருக்கான்! [நினைப்புதான் மனுசனுக்கு வினைம்பாங்க! :-)]Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144962233758010402006-04-13T16:03:00.000-05:002006-04-13T16:03:00.000-05:00என்னங்க இது கதையோட தலைப்பை மாத்திட்டீங்க. படிக்கிற...என்னங்க இது கதையோட தலைப்பை மாத்திட்டீங்க. படிக்கிறதுக்காக பிரதி எடுக்கிறப்ப வேற தலைப்பு இருந்தது. இப்ப பின்னூட்டம் போடலாம்னு வந்து பார்த்தா அதைக் காணோம். அப்புறம் அதே பொருள்ல இருக்கிற இந்தப் பதிவை வந்துப் பார்த்தேன். நல்ல வேளை. :-) <BR/><BR/>கதை நல்லா இருக்கு சார். பல முடிவுகளை சிந்தித்துக் கொண்டிருந்தேன் படிக்கும் போது. அதில் ஒன்றினைத் தான் நீங்கள் இங்கு தந்திருக்கிறீர்கள். அது சரி. அந்த மிஸ்டர். ஹேன்ட்ஸம் பெயரை எங்கேயோ கேள்விப் பட்ட மாதிரி இருக்கே? யாரது? <BR/><BR/>(இந்த வாரத்துல ஒரே ஒரு தடவையாவது 'அர்த்தம்'ன்னு சொல்ல வந்து பின்னால 'பொருள்'னு மாத்திச் சொல்லணும்ன்னு நினைச்சேன். சொல்லிட்டேன். :-) பார்க்க http://solorusol.blogspot.com/ )குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144399358656976172006-04-07T03:42:00.000-05:002006-04-07T03:42:00.000-05:00அட இதுதான் இருமனம் ஒத்த நட்பு! எப்படி பொன்ஸ் மாதிர...அட இதுதான் இருமனம் ஒத்த நட்பு! எப்படி பொன்ஸ் மாதிரியே யோசிச்சேன்? நல்ல வேளை, நம்ம கதைக் கரு வெர வேர? இல்லைன்னா, மண்டபத்துலயாராவது எழுதித் தராங்களான்னு நம்மள எல்லாரும் கிழிச்சுறுப்பாங்க! (தருமி சார்-மன்னிக்கவும்!) எதோ, என்னால முடிஞ்சது, உங்க நல்ல கதைக்கு இடஞ்சலா இருக்க வேணாமேன்னுதான்! :-)Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144393434267670872006-04-07T02:03:00.000-05:002006-04-07T02:03:00.000-05:00மரபூர், என் கதைக்காக நீங்க பேர் மாத்தினதுக்கு ர...மரபூர்,<BR/> என் கதைக்காக நீங்க பேர் மாத்தினதுக்கு ரொம்ப நன்றி.. முதலில், நான் அந்தக் கதைக்கு "நேர்முகத் தேர்வு" என்று தான் பேர் வைத்திருந்தேன்.. அது அவ்வளவு வசதியாக வரவில்லை. அந்தக் கதையில் அடிக்கடி பேச்சுத்தமிழில் இன்டர்வியூ என்று வந்து கொண்டே இருந்தது.. அதையே தலைப்பாக்கி விடலாம் என்றால், தமிழ் தலைப்பு தான் வேண்டும் என்று ஒரு தயக்கம்.. அப்புறம், உங்கள் இன்டர்வியூ படித்தபின் தான் இந்த தலைப்பு போட வேண்டும் என்று முடிவு செய்தேன்..<BR/> உங்க கதைய படிச்சபோது, எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. முத்து சொன்னா மாதிரி, இப்படித்தான் இருக்கும்னு முன்னமேயே ஊகிச்சிட்டேன்... பின்னூட்டம் போடணும்னு தோணலை.. (அதிலும், உங்க பூ பதிவுக்கு பின்னூட்டம் போட்ட அதே மூட்ல இங்கயும் வந்தேனா, அதான் ,.. :-D) இனி ஒழுங்கா பின்னூட்டம் போடறேன்.. கதை பேரை மாத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ், மாத்தாமயே விட்டிருக்கலாம்னு எனக்குத் தோணுச்சு.. :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144390716311934932006-04-07T01:18:00.000-05:002006-04-07T01:18:00.000-05:00நன்றி,பாலா!நன்றி,பாலா!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144386542135773862006-04-07T00:09:00.000-05:002006-04-07T00:09:00.000-05:00கதை நன்றாக இருந்ததுகதை நன்றாக இருந்ததுUnknownhttps://www.blogger.com/profile/03598779483706197834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144266761727839442006-04-05T14:52:00.000-05:002006-04-05T14:52:00.000-05:00சிங்.செயகுமார், நல்லா 'கதைச்சுருக்கே'ன்னு சொன்னதுக...சிங்.செயகுமார், நல்லா 'கதைச்சுருக்கே'ன்னு சொன்னதுக்கு நன்றி.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144262937898150462006-04-05T13:48:00.000-05:002006-04-05T13:48:00.000-05:00உங்க கருத்துக்கு நன்றி, சிமுலேஷன். உங்க புனைப்பெயர...உங்க கருத்துக்கு நன்றி, சிமுலேஷன். உங்க புனைப்பெயர் சூப்பர்! consultant consultant அவர்களே!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144233863233869942006-04-05T05:44:00.000-05:002006-04-05T05:44:00.000-05:00வித்தியாசமான திருப்பதில் கதை ஓட்டம் .பத்திரிகையாளர...வித்தியாசமான திருப்பதில் கதை ஓட்டம் .பத்திரிகையாளர்ல சும்மாவா!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144167493371208042006-04-04T11:18:00.000-05:002006-04-04T11:18:00.000-05:00மரபூர். வாழ்த்துக்கள்.கதை நன்றாக உள்ளது. ஊடகங்களில...மரபூர். வாழ்த்துக்கள்.<BR/><BR/>கதை நன்றாக உள்ளது. <BR/><BR/>ஊடகங்களில் இடம் பெற்ற ஸ்டிங் ஆபரேஷன் ஞாபகம் வருகின்றது.<BR/><BR/>- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144158207678809202006-04-04T08:43:00.000-05:002006-04-04T08:43:00.000-05:00முத்து, நீ நெஜம்மாலுமே நீ புத்திசாலிப்பா!முத்து, நீ நெஜம்மாலுமே நீ புத்திசாலிப்பா!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144158157374067382006-04-04T08:42:00.000-05:002006-04-04T08:42:00.000-05:00This comment has been removed by a blog administrator.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144158081022568682006-04-04T08:41:00.000-05:002006-04-04T08:41:00.000-05:00உங்களுடைய இண்டர்வ்யூ கதை சுவாரசியம்...ஆனால் முடிவை...உங்களுடைய இண்டர்வ்யூ கதை சுவாரசியம்...ஆனால் முடிவை முன்னரே ஊகித்துவிட்டேனாக்கும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144157982541500432006-04-04T08:39:00.000-05:002006-04-04T08:39:00.000-05:00பரணி, திருப்பங்கள் தானே கதை, வாழ்க்கை ரெண்டையும் ச...பரணி, திருப்பங்கள் தானே கதை, வாழ்க்கை ரெண்டையும் சுவாரசியமாக்குகின்றன?Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144156920711979172006-04-04T08:22:00.000-05:002006-04-04T08:22:00.000-05:00சிவா, நான் 'கதை' க்கறது, ரொம்ப கம்மி! என்னா, அதுக்...சிவா, நான் 'கதை' க்கறது, ரொம்ப கம்மி! என்னா, அதுக்கு நேரம் செலவு பண்ணி, நம்மளே ஒரு ரசிகனா படிச்சுப்பார்த்து, வேண்டாதத வெட்டி, ஒட்டி அனுப்பினா தான், கதை கதையா இருக்கும். உங்க விமரிசனத்துக்கு மிக்க நன்றி.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144150889151007912006-04-04T06:41:00.000-05:002006-04-04T06:41:00.000-05:00நல்ல திருப்பம்.நல்ல திருப்பம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144150352460378552006-04-04T06:32:00.000-05:002006-04-04T06:32:00.000-05:00கதை கரு வித்தியாசமா, சுவாரஸ்யமா சொல்லிருக்கீங்க. ...கதை கரு வித்தியாசமா, சுவாரஸ்யமா சொல்லிருக்கீங்க. படித்து மகிழ்ந்தேன். நன்றி சந்திரசேகரன்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.com