tag:blogger.com,1999:blog-18037237.post114424646134263592..comments2023-07-22T05:38:24.647-05:00Comments on 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: புளிச்..!Maraboor J Chandrasekaranhttp://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18037237.post-1146225482427080452006-04-28T06:58:00.000-05:002006-04-28T06:58:00.000-05:00//சொல்றத சுவாரஸ்யமா சொல்றீங்க//மீனா, அப்பத்தான 'பி...//சொல்றத சுவாரஸ்யமா சொல்றீங்க//<BR/><BR/>மீனா, அப்பத்தான 'பின்னூட்டம்' வரும்? இல்லன்னா, 'பின்னோட்டம்' ஆயிடாதா?Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1146219211796507482006-04-28T05:13:00.000-05:002006-04-28T05:13:00.000-05:00\\ துப்பார்க்குத் துப்பாய... தூவும் மழை! \\:))) சொ...\\ துப்பார்க்குத் துப்பாய... தூவும் மழை! \\<BR/><BR/>:)))<BR/> <BR/>சொல்றத சுவாரஸ்யமா சொல்றீங்க!meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1145033693903882372006-04-14T11:54:00.000-05:002006-04-14T11:54:00.000-05:00குமரன், ஒன்ணு குடையும் கையுமா போயிருப்பீங்க, இல்லை...குமரன், ஒன்ணு குடையும் கையுமா போயிருப்பீங்க, இல்லை சரியான முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா இருந்திருப்பீங்க :-)Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144962645602811462006-04-13T16:10:00.000-05:002006-04-13T16:10:00.000-05:00நல்ல வேளைக்கா நமக்கு இந்த அனுபவம் இல்லையப்பா. நினை...நல்ல வேளைக்கா நமக்கு இந்த அனுபவம் இல்லையப்பா. நினைச்சாலே குமட்டுது...குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144329451557248702006-04-06T08:17:00.000-05:002006-04-06T08:17:00.000-05:00தமிழினி, என்ன நீ? என் கூட்டாளின்னு ஒரே போடாப் போட்...தமிழினி, என்ன நீ? என் கூட்டாளின்னு ஒரே போடாப் போட்டீங்க? இதுக்கு பேசாம அந்த எச்சிய என் மேல ஈ-க்ரீட்டிங் மாதிரி அனுப்பிறலாம்!! :-( நாங்க துடைக்கிற கட்சி, துப்புற கட்சியில்ல! சரி, விஜயகாந்த், அந்த காலத்து எம்.ஜி.ஆர் இவங்கெல்லாம் எப்படி பறக்கற கார், ரெயிலு இதெல்லாம் ஓடியே போயோ,இல்ல சக்கரம் கழண்ட வண்டிலயோ போயி பிடிச்சாங்க? நீங்க சைக்கிள்ல அந்த பஸ்ஸ பிடிக்க துரத்தலயா? யாரு திருத்துறது? நல்லா அப்ராதம் போடணும். போடற போலீஸே துப்புனா? அவரு முதுகுலயும் போடணும்! (நடக்குமா?)Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144328300747396382006-04-06T07:58:00.000-05:002006-04-06T07:58:00.000-05:00மரபூராரே,நான் சின்ன வயசில சைக்கிள்ள போயிடிட்டு இர...மரபூராரே,<BR/><BR/>நான் சின்ன வயசில சைக்கிள்ள போயிடிட்டு இருந்தேன். என்னை கிராஸ் பண்ணி போன பஸ்ஸில இருந்து உங்க கூட்டாளி (புளிச் பார்ட்டி) துப்பிட்டான்.<BR/><BR/>அப்படியே எச்சில் (சளி வேற கருமம்) சட்டையில.திட்ட கூட முடியலை. நாயி பஸ்ஸோட போயிடுச்சி...உங்க பதிவை படிச்சதும் இதத்தான் நெனச்சேன்...<BR/><BR/>இவனுங்களை யார் திருத்தறது?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144313067075703562006-04-06T03:44:00.000-05:002006-04-06T03:44:00.000-05:00குறும்பன், நல்லா சந்தோஷமா சிரிச்சுகிட்டு இருக்குற ...குறும்பன், நல்லா சந்தோஷமா சிரிச்சுகிட்டு இருக்குற உங்களுக்கு இப்படி ஒரு அனுபவமா? நெனக்கவே கஷ்தமா இருக்கு. நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட். பஸ்ல எழுதிப் போடறது, நல்ல ஐடியாதான். ஆனா, பாவிமக்கா அந்த போர்டு மேலயே துப்பி,துப்பி, கொஞ்ச நாள்ல செங்காவி அடிச்சுடுவாங்களே!!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144312796447126762006-04-06T03:39:00.000-05:002006-04-06T03:39:00.000-05:00பேருந்தில் கடைசி இருக்கையில் அதுவும் சன்னல் ஓரமா இ...பேருந்தில் கடைசி இருக்கையில் அதுவும் சன்னல் ஓரமா இருக்கிறவங்க நிலைமை தான் பாவம். என்ன செய்வது எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கே, சன்னல் ஓரம் அதுவும் கடைசி இருக்கைன்னா வாந்தி, புளிச் எல்லாத்தையும் சகித்துக்கொள்ளதான் வேண்டும். ஐயா சாமி இது அனுபவம் ஐயா அனுபவம்.<BR/>எச்சரிக்கை: குறிப்பா காலங்காத்தால ஆம்னி & நீண்ட தூர பேருந்து பக்கம் போகாதிங்க. விபத்தை தவிர்க்க 10 மீட்டர் இடைவெளி விடவும் என்பது மாதிரி புளிச் தவிர்க்க 20 மீட்டர் இடைவெளி விடவும் என்று எழுதி வைக்கனும்.<BR/>இதை நகைச்சுவை/நையாண்டி என்பதற்கு பதிலா அனுபவம்/நிகழ்வுகள் என்று வகைபடுத்தி இருக்கலாம் :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144286729354449172006-04-05T20:25:00.000-05:002006-04-05T20:25:00.000-05:00துளசி கோபால், சரியாச் சொன்னீங்க. நான் வேலைக்குச் ச...துளசி கோபால், சரியாச் சொன்னீங்க. நான் வேலைக்குச் சேர்ந்த புதுசு, ஒரு பெங்காலி பாஸ் எனக்கு. அவர் மார்க்கெடிங் சந்திப்புகளில் என்னை குடிக்க வற்புறுத்துவார். நானும் கொள்கையாகவே இருந்தேன். எப்படியும் இந்த சனியனில் விழக்கூடாதென்று. பலமுறை மற்றவரிடம் விளையாட்டாக, "Chandrasekar is not fit for 'company'" என்று சொல்லுவார். நான் ஒரு நல்ல கும்பல் சுற்றியிருக்கும் தருணத்தில், "he fits into any company like a cork in a rum bottle" என்றேன். மனுஷர் அதற்கப்புறம் என்னை ஏளனம் செய்வதை நிறுத்திவிட்டார்!!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144269771313815422006-04-05T15:42:00.000-05:002006-04-05T15:42:00.000-05:00காலையிலே கணினியைத் திறந்ததும், என்னடா இது ஒரே 'கப்...காலையிலே கணினியைத் திறந்ததும், என்னடா இது ஒரே 'கப்பு'ன்னு பார்த்தா அது<BR/>உங்க 'புளிச்'லெ இருந்து வருது.<BR/><BR/>மேற்படி சமாச்சாரமெல்லாம் மனுஷனுக்குக் கட்டாயமா வேணுமா? இங்கேயும், 'குடி'க்கு இருக்கற<BR/>மதிப்பு ஓஹோ..... பார்ட்டிகளிலே போனா எனக்கு ஒரு மறைமுக ஏளனப் பார்வைதான். ஆனா நான், 'போங்கடா<BR/>குடிகாரனுங்களா'ன்னுட்டு கம்பீரமா இருக்கக் கத்துக்கிட்டேன்.<BR/><BR/>இவ்வளொ என்னாத்துக்கு, இண்டர்நேஷனல் ஃப்ளைட்லே குடிக்கறவனுகு மவுசு ஜாஸ்தி. ஊத்திக் கொடுக்கன்னே<BR/>ஏர்ஹோஸ்ட்டஸ் இழையறப்ப எரிச்சலா இருக்கும்.<BR/><BR/>இப்ப இங்கெ பப், வேலை இடங்கள் எல்லாம் புகைக்கக்கூடாதுன்னு சட்டம் வந்துருக்கு. நல்லதுதான். ஆனாக்<BR/>குடியை விடமாட்டாங்க. இப்பெல்லாம் பீரும் ஒயினும் சூப்பர் மார்க்கெட்டுலேயும் வந்துருச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com