tag:blogger.com,1999:blog-18037237.post114439649366967590..comments2023-07-22T05:38:24.647-05:00Comments on 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: வி.வ.போ- 1 விளக்கெண்ணை!Maraboor J Chandrasekaranhttp://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18037237.post-1146333525418747342006-04-29T12:58:00.000-05:002006-04-29T12:58:00.000-05:00முனைவர் இறையரசன் (ரொம்ப நாள் கழிச்சு நல்ல தமிழ் பெ...முனைவர் இறையரசன் (ரொம்ப நாள் கழிச்சு நல்ல தமிழ் பெயரைப் படிக்கிறேன்!),<BR/>தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. ஆமணக்கு காட்டாமணக்கு எல்லாமே தாவரவியல் படி ஒரே ஜாதி, ரகத்தில் தான் வேறு, வேறு -(இதுலயும் ஜாதியான்னு கோவிக்காதீங்க!) சும்மா கல்வியாளர்கள் வகதரவா பிரிச்சு படிக்க உபயோகமாக இருக்கத்தான். இந்த ஜாத்ரோபா கர்காஸ் எனும் வகைதான் எண்ணெய் எடுக்க உதவும் வகை. பாசியைப்பற்றி, ஒரிரு நாளில் தனி பதிவு போடுகிறேன்.<BR/>பலவகை பற்றி பார்க்க http://en.wikipedia.org/wiki/JatrophaMaraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1146326674650332562006-04-29T11:04:00.000-05:002006-04-29T11:04:00.000-05:00அன்புடன் ஜெய சந்திரசேகரன் அவர்களுக்கு வணக்கம். தங்...அன்புடன் ஜெய சந்திரசேகரன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் பக்கங்களைப் படித்தேன். அருமையான தகவல்கள் நன்றி. விளக்கெண்ணெய் பற்றிய தகவல் அருமை. விளக்கெண்ணெய் மற்றும் பாசி பற்றி மேலும் அறிய ஆவல். ஒரே ஒரு குழப்பம் ஆமணக்கு என்பது எண்ணெய் எடுப்பது, காட்டாமணக்கு என்பது வேலிக்காக நட்டுவைப்பது. காலையில் குச்சியை ஒடித்துப் பல்துலக்குவார்கள். நானும் துலக்கியிருக்கிறேன்.இளங்குமரன்https://www.blogger.com/profile/11508222075821291808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144655752835226342006-04-10T02:55:00.000-05:002006-04-10T02:55:00.000-05:00நன்மணம்,லேட்டா பதில் சொன்னதுக்கு மன்னியுங்க; என்ன ...நன்மணம்,<BR/>லேட்டா பதில் சொன்னதுக்கு மன்னியுங்க; என்ன பண்றது? பொழப்புன்னு ஒண்ணு இருக்கே? சனி, ஞாயிறுன்னு பார்த்து என்னயப் போய், வேற ஊருக்குப் பறந்து போய், புது ஆளுங்க எடுக்க நேர்காணல் செய்ய சொல்லிட்டாங்க! என்ன பண்றது. ராத்திரி, பா.மு., பா.பி. வேறொண்ணுமில்லீங்க, (பாத்ரூம் போகுமுன், பாத்ரூம் போனபின்) வந்து, தொடை கணின்¢ய (மடி கணினி கூட சரிதானோ?) வெச்சுகிட்டு, எழுதவேண்டியது. இப்படி அவஸ்த பட்டுகிட்டேதான், கடைசி 5 பதிவுகளை எழுதி முடிச்சேன்.<BR/>பொறி எண்ணெய்ன்னா, எனக்கு பொரிக்கிற (அப்பளம், வடை) எண்ணெய் தான் ஞாபகம் வருது. என்ன பண்றாது, நம்ம ஞானம் அவ்வளவுதான்.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144654252369229052006-04-10T02:30:00.000-05:002006-04-10T02:30:00.000-05:00பெருவிஜயன்,நீங்க சொல்ற பேரு வெச்சு ஆமணக்கு செடிய ம...பெருவிஜயன்,<BR/>நீங்க சொல்ற பேரு வெச்சு ஆமணக்கு செடிய மக்கள் கூப்டாலும் கூப்பிடலாம், கேளிவிப்படறப்ப சொல்லுங்க,Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144654130074097942006-04-10T02:28:00.000-05:002006-04-10T02:28:00.000-05:00துளசியக்கா சொல்லிட்டாங்க, வாய் முகூர்த்தம் வெளக்கண...துளசியக்கா சொல்லிட்டாங்க, வாய் முகூர்த்தம் வெளக்கண்ணெய் நெய்யா கொட்றது, நம்ம விவசாயிங்க, வயத்துல சோறா கொட்டட்டும்.<BR/>பொன்ஸ் பொண்ணே, அக்கா டீச்சராக்கும்,சொன்னத செஞ்சா உங்களுக்கு நேர மிச்சம்.<BR/>அக்கா, வாழ்த்துக்களுக்கு நன்றி,Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144654031083967032006-04-10T02:27:00.000-05:002006-04-10T02:27:00.000-05:00This comment has been removed by a blog administrator.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144453377006215702006-04-07T18:42:00.000-05:002006-04-07T18:42:00.000-05:00ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க.விளக்கெண்ண...ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க.<BR/><BR/>விளக்கெண்ணெய் நெய்யா வடியப்போகுது இனிமே!<BR/><BR/>நல்ல பயனுள்ள கட்டுரை.<BR/><BR/>ஏம்மா பொன்ஸ், வூட்டுலே கணினியிலே கலப்பை போட்டுரும்மா.<BR/>அப்புறம் என்னப்போலவே கலக்கலாம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144420728534939322006-04-07T09:38:00.000-05:002006-04-07T09:38:00.000-05:00மன்னிச்சுக்க தங்கச்சி; நல்லாப்படி (தமிழ்மணத்தையும்...மன்னிச்சுக்க தங்கச்சி; நல்லாப்படி (தமிழ்மணத்தையும் சேர்த்துதான் சொல்றேன்; :-))Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144418007491211492006-04-07T08:53:00.000-05:002006-04-07T08:53:00.000-05:00ம்ம்.. படிக்க போறேன்.. தமிழ்மணம் ஒரு addiction மாத...ம்ம்.. படிக்க போறேன்.. தமிழ்மணம் ஒரு addiction மாதிரி ஆயிடுச்சு.. நான் இப்போ வீட்ல இருந்து, பாக்கறேன்.. எங்க கணினில தமிழ் ஒழுங்கா வர மாட்டேங்குது.. அப்படியும் விடாம, jaffna library எழுத்துரு மாற்றி எல்லாம் உபயோகிச்சு படிக்கறேன்.. தப்புத் தான்.. என்ன செய்யறது.. எழுந்து போகமுடியலை.. சரி.. இவ்ளோ தூரம், நட்சத்திரமே சொல்றதுனால, இன்னிக்கு கடையை மூடிடறேன்.. :)<BR/><BR/>அப்புறம், அண்ணான்னு சொல்லாதீங்க.. நான் தங்கச்சியாக்கும்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144417959456193562006-04-07T08:52:00.000-05:002006-04-07T08:52:00.000-05:00ம்ம்.. படிக்க போறேன்.. தமிழ்மணம் ஒரு அட்டிcடிஒன் ம...ம்ம்.. படிக்க போறேன்.. தமிழ்மணம் ஒரு அட்டிcடிஒன் மாதிரி ஆயிடுச்சு.. நான் இப்போ வீட்ல இருந்து, பாக்கறேன்.. எங்க கணினில தமிழ் ஒழுங்கா வர மாட்டேங்குது.. அப்படியும் விடாம, ஜffன லிப்ரர்ய் எழுத்துரு மாற்றி எல்லாம் உபயோகிச்சு படிக்கறேன்.. தப்புத் தான்.. என்ன செய்யறது.. எழுந்து போகமுடியலை.. சரி.. இவ்ளோ தூரம், நட்சத்திரமே சொல்றதுனால, இன்னிக்கு கடையை மூடிடறேன்.. :)<BR/><BR/>ப்புறம், அண்ணான்னு சொல்லாதீங்க.. நான் தங்கச்சியாக்கும்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144417653964572702006-04-07T08:47:00.000-05:002006-04-07T08:47:00.000-05:00ஆஹா பொன்ஸ் நல்ல ரெண்டு வார்த்தை சொன்னீங்களா, சரி; ...ஆஹா பொன்ஸ் நல்ல ரெண்டு வார்த்தை சொன்னீங்களா, சரி; நம்புறேன். ஆமா, பரிட்சைக்கு படிக்கிறேன்னு சொல்லிட்டு இப்படி நாள் பூரா தமிழ்மணத்துல புகுந்தடிச்சேங்கன்னா எப்படி? அண்ணா, படிங்கண்ணா, பரிட்சைக்கு!! ஒருவேளை தமிழ் M.A பரீட்சையோ?Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144417049218277392006-04-07T08:37:00.000-05:002006-04-07T08:37:00.000-05:00ஐயய்யோ.. நீங்க வேற.. பயனுள்ள கட்டுரைன்னு சொல்ல வந்...ஐயய்யோ.. நீங்க வேற.. பயனுள்ள கட்டுரைன்னு சொல்ல வந்தேங்க.. தப்பா எடுத்துக்காதீங்க.. <BR/>இதுக்காக, ஒவ்வொரு பதிவிலேயும் நான் இதை எழுத முடியுமா? :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144416517022760742006-04-07T08:28:00.000-05:002006-04-07T08:28:00.000-05:00ஆஹா பொன்ஸ் .."நட்சத்திரவாரத்திற்கேற்ற நல்ல கட்டுரை...ஆஹா பொன்ஸ் .."நட்சத்திரவாரத்திற்கேற்ற நல்ல கட்டுரை" என்னங்க அர்த்தம்? விளக்கெண்ணெய் மாதிரி எழுதியிருக்கேன்னு சொல்றீங்களா? மத்த பதிவுல இப்படியொரு வார்த்தை எழுதல? ஹ¤ம்,புரியலப்பா!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144414606362073932006-04-07T07:56:00.000-05:002006-04-07T07:56:00.000-05:00எனது சித்தப்பா திரு. தியாகராஜன் (அசோகமித்திரன்) அவ...எனது சித்தப்பா திரு. தியாகராஜன் (அசோகமித்திரன்) அவர்கள் கீழ்க்கண்ட நபர் பெயரையும் போன் நம்பரையும் கொடுத்து உள்ளார்.முயற்சி செய்யவும்.<BR/>திரு.சுபாஷ் சந்திர போஸ்<BR/>24343806 மற்றும் 24335588. என் சித்தப்பாவின் நம்பர் 22431698.தேவைப்பட்டால் அவரையும் தொடர்பு கொள்ளலாம். ஆனால் அவருக்கு யோகியாரைப் பற்றி அதிகம் தெரியாது என்று சொன்னார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144411708233102112006-04-07T07:08:00.000-05:002006-04-07T07:08:00.000-05:00ஓ.. ஆமணக்கு தான் காட்டாமணக்குச் செடியா.. ஓகே ஒகே.....ஓ.. ஆமணக்கு தான் காட்டாமணக்குச் செடியா.. ஓகே ஒகே.. இப்போ புரிஞ்சிடிச்சு. <BR/><BR/>நட்சத்திர வாரத்திற்கேற்ற நல்ல கட்டுரை.பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144400867244214812006-04-07T04:07:00.000-05:002006-04-07T04:07:00.000-05:00பொன்ஸ்- ஆமணக்குகேர்ந்துதான் விளாக்கண்ணை தயார் பண்ற...பொன்ஸ்- ஆமணக்குகேர்ந்துதான் விளாக்கண்ணை தயார் பண்றாங்க! தலைப்புக்கு விளக்கம் அந்தப் பதிவின் கடைசியிலேயே தந்துருக்கேனே? அது, கலைவாணர் என்.எஸ்,கே வின் பிரபலமான பாட்டின் முதல் வரி. எனக்கு பிடிச்ச சீர்திருத்தவாதி! சிரிச்சுகிட்டே சீரியஸ் மேட்டர் பேசுனவர்!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144400685651698682006-04-07T04:04:00.000-05:002006-04-07T04:04:00.000-05:00ஜாட்ரோபா என்னும் காட்டு ஆமணக்கு செடியில் இருந்து க...ஜாட்ரோபா என்னும் காட்டு ஆமணக்கு செடியில் இருந்து கிடைக்கும் எண்ணையைத் தான் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆமணக்கு எண்ணெய் விளக்கு எரிக்கப்பயன்பட்டது. இப்போது எஞ்சினில் எரிக்க. விளக்கெண்ணெயை இனிமே பொறியெண்ணெய் என்று அழைக்கலாம் போல.சிவக்குமார் (Sivakumar)https://www.blogger.com/profile/02724813638855182954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144398935641604332006-04-07T03:35:00.000-05:002006-04-07T03:35:00.000-05:00அருமையான பயனுல்ல தகவல், உங்கள் சேவை தொடர வாழ்துக்க...அருமையான பயனுல்ல தகவல், உங்கள் சேவை தொடர வாழ்துக்கள். ஸ்ரீதர்நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1144397643460636032006-04-07T03:14:00.000-05:002006-04-07T03:14:00.000-05:00ஏங்க, இந்த கட்டுரைக்கும், விளக்கெண்ணெய்க்கும் என்ன...ஏங்க, இந்த கட்டுரைக்கும், விளக்கெண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்?? ஏன் இந்த தலைப்பு?<BR/>(எவ்ளோ விளக்கம் எழுதினாலும் என்ன மாதிரி ஆளுக்கு புரிய மாட்டேங்குதுங்கோ.. )பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com