tag:blogger.com,1999:blog-18037237.post116332974272537442..comments2023-07-22T05:38:24.647-05:00Comments on 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: நிஜ இந்தியனுக்கு... ஒரு கடிதம்!Maraboor J Chandrasekaranhttp://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18037237.post-44411511322798866302006-12-04T00:15:00.000-05:002006-12-04T00:15:00.000-05:00செந்தழல் ரவி, கலாம் சொன்னது- இவை செந்தணல் வரி(கள்...செந்தழல் ரவி, கலாம் சொன்னது- இவை செந்தணல் வரி(கள்) ! சூடாயிருக்குன்னு கீழே போட்டுடாதீங்க. எல்லா வெளிநாட்டில் வேலை செய்யும் நண்பர்களுக்கு இதை அனுப்புங்கள். நாமும் முடிந்த வரை கலாம் சொன்னதை கடைபிடிப்போம்!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-85610969773559109382006-12-04T00:02:00.000-05:002006-12-04T00:02:00.000-05:00சூடாக இருந்தது...!!!!சூடாக இருந்தது...!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-63795060852967080902006-12-03T23:07:00.000-05:002006-12-03T23:07:00.000-05:00//குண்டு வெடிப்பு, கொலைகள், போர் செய்திகள், ஏனைய ப...//குண்டு வெடிப்பு, கொலைகள், போர் செய்திகள், ஏனைய பக்கங்களில்,சிறு செய்திகளாக புதைந்து போயிருந்தது!// <br /><br />//கலாம் கூறியது உண்மை.இது போன்ற பத்திரிக்கை தர்மம் இங்கும் வேண்டும். தேவையற்ற விசயங்களுக்கும்,தவறான நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதால் குழந்தைகளை நாட்ப்பத்திரிக்கை படியுங்கள் என்று சொல்லவே பயமாக இருக்கிறது. //<br /><br />லெஷ்மி, நம் எல்லாருக்கும் பத்திரிகை நண்பர்கள் இருக்கிறார்கள். முடிந்தவரை அவர்களிடம், நல்ல செய்திகளை வெளிக்கொணறுமாறும், அதை முதல் பக்கங்களில் வரச் செய்யவும் முயல்வோம். இது எல்லாருக்கும் சென்றடைய வேண்டும். ஆரம்பித்தால் நண்மையிலேயே முடியும் என நம்புவோமாக. ஏன், அந்த குழந்தைகளை விட்டே, பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதச் சொல்லுங்கள். கட்டாயம் மாற்றம் வரும்.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-62558793044407027872006-12-02T09:46:00.000-05:002006-12-02T09:46:00.000-05:00//குண்டு வெடிப்பு, கொலைகள், போர் செய்திகள், ஏனைய ப...//குண்டு வெடிப்பு, கொலைகள், போர் செய்திகள், ஏனைய பக்கங்களில்,சிறு செய்திகளாக புதைந்து போயிருந்தது!//<br />கலாம் கூறியது உண்மை.இது போன்ற பத்திரிக்கை தர்மம் இங்கும் வேண்டும்.<br />தேவையற்ற விசயங்களுக்கும்,தவறான நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதால் குழந்தைகளை நாட்ப்பத்திரிக்கை படியுங்கள் என்று சொல்லவே பயமாக இருக்கிறது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1163355534815685252006-11-12T13:18:00.000-05:002006-11-12T13:18:00.000-05:00ஆமாம்,ஹரிஹரன். ஹைதராபாத்தில் பேசிய பேச்சு. அதையே ம...ஆமாம்,ஹரிஹரன். ஹைதராபாத்தில் பேசிய பேச்சு. அதையே மின்னஞ்சல் செய்தியாகவும் அனுப்ப இது பலருக்கு மின்னஞ்சலாக வந்துள்ளது. அதன் தமிழாக்கமே இது. ஏன், அப்துல் கலாம் காரமாக பேசக்கூடாதா? நிஜம் கொஞ்சம் அதிகமாகவே காரமாக இருக்கும்!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-1163336549702872292006-11-12T08:02:00.000-05:002006-11-12T08:02:00.000-05:00சந்துரு,மெய்யாலுமே இது அப்துல்கலாம் நாட்டுமக்களுக்...சந்துரு,<BR/><BR/>மெய்யாலுமே இது அப்துல்கலாம் நாட்டுமக்களுக்குச் சொன்ன செய்தியா?<BR/>கொஞ்சம் காரமாகவே சொல்லியிருக்கிறமாதிரி இருக்கே!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.com