tag:blogger.com,1999:blog-18037237.post5264597454823767866..comments2023-07-22T05:38:24.647-05:00Comments on 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: கோவில்களைப் பராமரிப்பது எப்படிMaraboor J Chandrasekaranhttp://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-18037237.post-12040062467847767562009-08-03T13:12:42.430-05:002009-08-03T13:12:42.430-05:00ஈரோடு நாகராஜ் அண்ணா,
தங்கள் பின்னுட்டத்துக்கு நன்ற...ஈரோடு நாகராஜ் அண்ணா,<br />தங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-62128969326262289452009-08-03T11:37:29.265-05:002009-08-03T11:37:29.265-05:00காஞ்சிப் பெரியவர் என்று, கூகிளில் தேடும்போது கடைசி...காஞ்சிப் பெரியவர் என்று, கூகிளில் தேடும்போது கடைசியாக, 27ஆம் பக்கத்தில் உங்கள் வலைப் பக்கம் வந்தது. புகைப் படம் பார்த்ததும் உங்களைப் புரிந்துகொண்டேன்.<br /><br />மஹா பெரியாயவா சொன்னது போல, இருக்கின்ற கோவில்களைக் கவனியாமல் சிறு தெய்வ வழிபாட்டில் மக்ககளை ஈடுபடுத்தி, அவர்கள் பேராசையைத் தூண்டி எத்தனை கோவில்கள் புதிது புதிதாய்!<br /><br />இதில், வீட்டை ஒட்டியும் தெருவின் நடைபாதைகளிலும் காட்டப்படும் கோவில்கள் வேறு... தான் - தன் சுகமென்று. கோவில்கள் வழிபாட்டுத் தளங்கள் மட்டுமல்ல; நம் சமூகக் கூடங்களும் அவை தான் என்று பாலகுமாரன் ஒரு முறை எழுதியிருந்தார். <br /><br />சென்ற மே மாதம் மசினகுடி சென்றிருந்தேன். அங்கிருக்கும் சம்மலதா என்ற சிறு கிராமத்தில் ஆதிகுடிகள் ஐம்பது குடும்பங்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் "அருந்தவும்" இன்னும் சில வசதிகளும் கொடுத்ததில், கூண்டோடு மதம் மாறிவிட்டனர். அங்கிருக்கும் பழைமையான கோவில் வாசலுக்கு அருகே சென்றால் கூட, பாம்புகள் கடிக்கும் அபாயத்தில் இருந்தது.<br /><br />உழவாரப் பணி நன்கு சிறக்கட்டும்;வாழ்த்துகள்.Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.com