tag:blogger.com,1999:blog-18037237.post7858440993589525072..comments2023-07-22T05:38:24.647-05:00Comments on 'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: மல்லை என்ன கொல்லையா?Maraboor J Chandrasekaranhttp://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18037237.post-61427639014708543292010-03-20T11:15:12.527-05:002010-03-20T11:15:12.527-05:00இதை நினைத்து என்ன சொல்வது. தமிழர்கள் என்றைக்குமே த...இதை நினைத்து என்ன சொல்வது. தமிழர்கள் என்றைக்குமே தங்கள் பழமையை தாங்களே தொலைத்துகொள்பவர்கள். இவர்கள் எப்பொதுதான் விழித்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. <br />இது போன்ற அரிய செய்திகளை கீழ் கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.<br />unmaiyan@gmail.com<br />மிக்க நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-90086686980396742712008-10-10T13:25:00.000-05:002008-10-10T13:25:00.000-05:00கீத சாம்பசிவம்,எங்கள் அடுத்த நெல்லை பயணயத்தின் போத...கீத சாம்பசிவம்,<BR/>எங்கள் அடுத்த நெல்லை பயணயத்தின் போது, கட்டாயம் குற்றாலம் நடனசபையை ஆவணப் படுத்தி முக்கிய நபர்களிடம் அதன் நிலையை காண ஆவன செய்ய முயல்கிறோம். நன்றி!<BR/>சந்திரா.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-6464017560741683972008-10-10T08:42:00.000-05:002008-10-10T08:42:00.000-05:00வருத்தமாய் இருக்கு சந்திரா, இதே போல் தான் குற்றாலம...வருத்தமாய் இருக்கு சந்திரா, இதே போல் தான் குற்றாலம் சித்திர சபையும் உள்ளது. சித்திரங்கள் அழியும் வகையில். பலமுறை பல தினசரிகளுக்கு இதைச் சுட்டிக் காட்டி எழுதியும், என்னோட பதிவுகளில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சுட்டிக் காட்டி எழுதவும் தான் செய்ய முடியுது. தமிழ்நாடு சுற்றுலாத் துறையிடம், மாநிலத் தொல்துறையின் பாதுகாப்பில் இருக்கின்றது. முடிந்தால் அதையும் போய்ப் பார்த்து ஏதாவது செய்ய முடியுமா என யோசிக்கவும். குழுவாகத் தான் செய்ய முடியும் இதெல்லாம் என்பதாலேயே உங்களிடம் சொல்கின்றேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-49803323788383716792008-09-30T08:58:00.000-05:002008-09-30T08:58:00.000-05:00ராகவன், சதீஷ்குமார்,வருத்தப் படுவதை எப்படி செயல்வட...ராகவன், சதீஷ்குமார்,<BR/>வருத்தப் படுவதை எப்படி செயல்வடிவாய் மாற்றி ஆக்கப் பணிகள் செய்யலாம்னு பார்ப்போம். எக்ஸநோராவுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். வார இறுதி நாட்களில், ஆர்வலர்கள் (volunteers) சென்று சுத்தம் செய்வது எனத் திட்டம். வாருங்கள் கை கொடுங்கள். உங்களுக்கு இதில் பங்கு பெற ஆர்வமிருந்தால் மின்னஞ்சல்: reach.foundation.india@gmail.com க்கு எழுதவும்.Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-59596565261318493582008-09-29T20:24:00.000-05:002008-09-29T20:24:00.000-05:00திரு. சந்திரா, தங்கள் கருத்து முற்றிலும் சரி, அரசு...திரு. சந்திரா, தங்கள் கருத்து முற்றிலும் சரி, அரசு மட்டும் அல்ல மக்களுக்கும் அறிவு வேண்டும் மல்லையில் வாழ்வோரும் சரி அங்கு வருவோரும் சரி இந்த சரித்திர சிற்பங்களை அழிக்க தயாராக இருக்கிறார்கள் காப்பதற்கு ஒருவரும் இல்லை...இரா. சதீஷ் குமார்https://www.blogger.com/profile/03916238121194915112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18037237.post-29663051412099742832008-09-29T15:27:00.000-05:002008-09-29T15:27:00.000-05:00படிக்கிறப்பவே கஷ்டமாயிருக்கு. பொதுமக்களுக்கு விழிப...படிக்கிறப்பவே கஷ்டமாயிருக்கு. பொதுமக்களுக்கு விழிப்புணர்வே இல்லையே. என்ன கொடுமைங்க இது. ஒரு மாசத்துக்கு முன்னாடி போயிருந்தப்போ இந்த நெலமையைப் பார்த்தூ வருத்தப்பட்டேன். நீங்க பதிவாவே போட்டுட்டீங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com