03 April 2006

விடாது சிகப்பு !!

3/4/2006;- காலைலேர்ந்து மீண்டும், மீண்டும் பதிந்தாலும், கீழ்கண்ட செய்தியே, வந்து கொண்டிருக்கிறது! அதுவும் பம்பரம் பற்றிய கவிதை. ஒரேடியா சுத்திட்டேன் போலிருக்கு! வலைல பதிய மாட்டேங்குது. "விடாது கருப்பு" ன்னு ஒருத்தர் இணையம் வெச்சுருக்காரு. அத மாதிரி, விடாது சிகப்புன்னு இதுக்கு பேரு வெச்சுடலாம்! சிகப்பு கலர்ல இந்த செய்தி வந்துகிட்டேயிருக்கு. பார்ப்போம். "இவன்லாம் நட்சத்திரமாயிட்டான்யா" ன்னு ப்ளாகர் காரங்களே, 'கைய' வெச்சுட்டாங்களோ? இதோ விடாது சிகப்பு இப்படித்தான் வருது:-

Your post was not saved due to a database error. An engineer has been notified. Please copy your post to your computer and try again later. You can check Blogger Status for information about known problems with Blogger.
இப்ப 3/5/2006 இந்திய நேரம் ராத்திரி 11:00 மணி. பார்க்கலாம்; ப்ளாக்கரா, நானான்னு! சிவராத்திரியா, சிவனேன்னு கடக்குற ராத்திரியான்னு!

4 comments:

Muthu said...

தலைவா,

கவலைபடாதீங்க..தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..தர்மம் மறுபடி வெல்லும் (இதுல ஏதும் அரசியல் இல்லைங்க)

Maraboor J Chandrasekaran said...

தமிழினி- என்னை தருமவான் - னு ஒத்துகிட்டதுக்கு உங்க பேரச் சொல்லி ஒரு "ஓ" போட்டேன். இப்ப Pளாகர் வேல செய்யுது. நான் திரும்ப திரும்ப பதிஞ்சு, பதிஞ்சு பண்ண கொடுமைல, விட்டுக் கொடுத்துறுச்சு போல :)

இரா.சுகுமாரன் said...

கவலைப்படாதீங்க, தலைப்பை பெரிசா போட்டீங்களோ, தலைப்பை சிறியதாக போட்டு பாருங்க பார்ப்போம்.

Maraboor J Chandrasekaran said...

வந்துருசய்யா வந்துருச்சு! நன்றி ராஜசுகுமாரன்